15வது எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர்
Summary by Buletin Mutiara
1 Articles
1 Articles
All
Left
Center
Right
15வது எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர்
ஜார்ச்டவுன் - வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் 17 வரை பட்டர்வொர்த் அரங்கில் நடைபெறவிருக்கும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களின் எழுச்சி உலகளாவிய உச்ச மாநாட்டின் 15வது பதிப்பில் 30 நாடுகளைச் சேர்ந்த 600க்கும்k no மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பினாங்கு அரசாங்கத்துடன் இணைந்து மலேசியாவின் புறநகர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (DHRRA) ஏற்பாடு செய்துள்ள இந்த உச்ச மாநாடு, மூன்றாவது முறையாக…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium