பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காக ரிம1 பில்லியன் செலவிட்டது
Summary by Buletin Mutiara
1 Articles
1 Articles
All
Left
Center
Right
பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காக ரிம1 பில்லியன் செலவிட்டது
ஜார்ச்டவுன் - பினாங்கு மாநில அரசாங்கம், 2018 முதல் 2025 ஆண்டு வரை பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரிம1 பில்லியனுக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி, i-Sejahtera திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இந்த நிதி உதவிகள், சமூக நலன் திட்டங்களை முன்னிறுத்தும் மாநில அரசின் உறுதிபாட்டினைப் பிரதிபலிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். “இந்த சமூக…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium
Ownership
To view ownership data please Upgrade to Vantage