மேம்பாலத்தை வணங்கி முத்தமிட்ட பிரேமலதா-சுற்றுப்பயணத்தில் செய்த செயல்
Summary by Nakkheeran,
1 Articles
1 Articles
மேம்பாலத்தை வணங்கி முத்தமிட்ட பிரேமலதா-சுற்றுப்பயணத்தில் செய்த செயல்
'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் பேசுகையில், ''கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம் ஜெயிக்க வேண்டியவர்தான். ஆனால் கடைசி நிமிடத்தில் ஜெயிக்கவில்லை. விஜய பிரபாகர் விருதுநகரில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை கடைசி நேரத்தில் அவர்கள் இல்லை என்று அறிவிக்கிறார்கள். ஏனென்றால் 39 தொகுதி ஜெயித்து விட்டோம் ஒரு தொகுதி அறிவியுங்கள் என்று மேல…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium