Published • loading... • Updated
'நானெல்லாம் ஒருநாள் கூட புத்தகத்தை படித்து தேர்வெழுதியது கிடையாது'-அமைச்சர் கே.என்.நேரு கலகல
Summary by Nakkheeran,
1 Articles
1 Articles
'நானெல்லாம் ஒருநாள் கூட புத்தகத்தை படித்து தேர்வெழுதியது கிடையாது'-அமைச்சர் கே.என்.நேரு கலகல
திருச்சியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி கால நிகழ்வுகளை கலகலப்பாக பகிர்ந்து கொண்டார். அவருடைய பேச்சில், ''மேடையில் இருப்பவர்கள் எல்லாம் பட்டம் பயின்றவர்கள். நானெல்லாம் காலேஜுக்கு என்ற என்டர் ஆனதோட சரி காலேஜுக்கு போகவில்லை. அதிகம் நிறைய படித்தவர்கள் மேடையில் இருக்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் பொழுது எந்த நாளும் புத்தகத்தை படித்து நான் பரிட்சை எழுதியதே கிடையாது. வாத்தியார் சொல்லிய…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium