Published • loading... • Updated
''விஜயகாந்த் இருந்தபோது அவருடைய அருமை யாருக்கும் தெரியவில்லையா?''-பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
Summary by Nakkheeran,
1 Articles
1 Articles
''விஜயகாந்த் இருந்தபோது அவருடைய அருமை யாருக்கும் தெரியவில்லையா?''-பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமான சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'இல்லம் நாடி; உள்ளம் தேடி' என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் திறந்தவெளி வேனில் பேசிய பொழுது, ''விஜயகாந்த் இருக்கும் வரைக்கும் அவருடைய அ…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium