Published • loading... • Updated
ஊழலோ.... ஊழல்..! சர்ச்சையில் ஆனைமலை புலிகள் காப்பாகம்!
Summary by Nakkheeran,
1 Articles
1 Articles
ஊழலோ.... ஊழல்..! சர்ச்சையில் ஆனைமலை புலிகள் காப்பாகம்!
"ஆனைமலை புலிகள் காப் பகத்தில் சீமைக்கருவேலம், புளியமரம், யூகலிப்டஸ் மரங்களை அப்புறப்படுத்த ஒப்பந்தம் பெற்றுவிட்டு, வனச்சரகர்கள் துணையுடன் விலையுயர்ந்த சந்தனம், தேக்கு மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர். ஒப்பந்தக்காரர்களுடன் காப்பக அதிகாரிகள் கூட்டணி வைத்த களவாணித்தனம் தெரிகின்றது. ஆனால் நடவடிக்கைதான் இல்லை'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி என ஆறு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்ட ஆனைமலை புல…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium