Published • loading... • Updated
'சி.பி.ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசு தலைவர் ஆனதில் சிறப்பு இல்லை'-சீமான் பேட்டி
Summary by Nakkheeran,
1 Articles
1 Articles
'சி.பி.ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசு தலைவர் ஆனதில் சிறப்பு இல்லை'-சீமான் பேட்டி
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''அடுத்து மலைகளின் மாநாடு நடத்த இருக்கிறோம். 'மலைவளமே மண்வளம்' என தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இருக்கிறோம். அதனையடுத்துக் 'கடலம்மா' மாநாடு தூத்துக்குடியில் நடத்த இருக்கிறோம். அதனையடுத்து தண்ணீரின் மாநாடு தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது. ஐம்பெரும் ஆற்றல் இல்லாது நீங்கள், நாங்கள் என யாருமே இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் பாஜகவை சேர்ந்த சி.ப…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium