Published • loading... • Updated
சாலை மற்றும் வடிகால் பராமரிப்பைத் தொடர்ந்து செயல்படுத்த மாநில அரசு எம்.பி.எஸ்.பி-க்கு நிதியளிப்பை அதிகரித்தது
Summary by Buletin Mutiara
1 Articles
1 Articles
சாலை மற்றும் வடிகால் பராமரிப்பைத் தொடர்ந்து செயல்படுத்த மாநில அரசு எம்.பி.எஸ்.பி-க்கு நிதியளிப்பை அதிகரித்தது
ஜார்ச்டவுன் – அடுத்த ஆண்டு மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பு (மாரிஸ்) நிதியில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருந்தபோதிலும், சாலைகள், வடிகால்கள் மற்றும் பொது வசதிகளைத் தடையின்றி பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பினாங்கு அரசாங்கம் செபராங் பிறை மாநகர் கழகத்திற்கு (எம்.பி.எஸ்.பி) கூடுதலாக ரிம8 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகத்திலிருந்து (MoF) கிடைத்த மாரிஸ் ரிம221 மில்லியன் நிதியில் இருந்து ரிம136.7 மில்லியன் மாநில சாலை…
Coverage Details
Total News Sources1
Leaning Left0Leaning Right0Center0Last UpdatedBias DistributionNo sources with tracked biases.
Bias Distribution
- There is no tracked Bias information for the sources covering this story.
Factuality
To view factuality data please Upgrade to Premium
